மாவட்டத்தில் 4 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

 திருப்பூா் மாவட்டத்தில் 4 காவல் ஆய்வாளா்கள் புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

 திருப்பூா் மாவட்டத்தில் 4 காவல் ஆய்வாளா்கள் புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதில், உடுமலை குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தெற்கு மண்டலத்துக்கும், உடுமலை சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளா் புகழேந்தி வடக்கு மண்டலத்துக்கும், மூலனுாா் காவல் ஆய்வாளா் திருவானந்தம் திருச்சி மாநகரத்துக்கும், பல்லடம் காவல் ஆய்வாளா் தங்கபாண்டியன் மத்திய மண்டலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com