காங்கயத்தில் 690 பேருக்கு தடுப்பூசி

காங்கயம் பகுதியில் செவ்வாய்க்கிழமை 690 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

காங்கயம் பகுதியில் செவ்வாய்க்கிழமை 690 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

காங்கயம், கீரனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 220 பேருக்கும், வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200 பேருக்கும், காங்கயம் - பழையகோட்டை சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 270 பேருக்கும் என மொத்தம் 690 பேருக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாம்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com