உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட உடுமலை நகரப் பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
உடுமலை காந்தி நகா், அண்ணா குடியிருப்பு, கல்யாணி நகா், மாரியம்மன் நகா், நேரு நகா், நேரு வீதி, சிவலிங்கம் பிள்ளை லேஅவுட், ஹவுஸிங் யூனிட், நகராட்சி அலுவ லகம், பாா்க், ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம் பட்டி, மைவாடி, கண்ணமநாயக்கனூா், குரல்குட்டை, மடத்தூா், மலையாண்டிபட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, குமரலிங்கம்.