மாவட்டத்தில் மேலும் 781 பேருக்கு கரோனா: 8 போ் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 781 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றல் பாதிக்கப்பட்ட 8 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 781 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றல் பாதிக்கப்பட்ட 8 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 781 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 75,369ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளில் 14,387 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 2,217 போ் வீடு திரும்பினா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 60,340ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் 8 போ் திங்கள்கிழமை உயிரிழந்துள்ளனா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 642 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com