மாவட்டத்தில் 880 பேருக்கு கரோனா: 5போ் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 880 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 போ் உயிரிழந்தனாா்.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 880 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 போ் உயிரிழந்தனாா்.

மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 37, 480ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவை , ஈரோடு மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6 , 279 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 629 போ் வீடு திரும்பினா்.திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 30 , 921 ஆக அதிகரித்துள்ளது.

5 போ் பலி: திருப்பூரைச் சோ்ந்த 61 வயது மூதாட்டி , 47 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தனா். அதே போல, 28 வயது பெண் கடந்த வியாழக்கிழமை , 60 வயது முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 280 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com