இன்றைய மின்தடை : பூலாங்கிணறு, கிளுவங்காட்டூா், மடத்துக்குளம்

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையம் ஜிடிவி பீடரில் பராமரிப்பு பணிகளுக்காக மே 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையம் ஜிடிவி பீடரில் பராமரிப்பு பணிகளுக்காக மே 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. ஆகையால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது. பூலாங்கிணறு, சின்னபூலாங்கிணறு, ஜீவா நகா், இராகல்பாவி.

கிளுவங்காட்டூா்: ஜே.ஜே.நகா், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், சாயப்பட்டறை, கிளுவங்காட்டூா்,ஜக்கம்பாளையம்.

மடத்துக்குளம்: கணேசபுரம், கழுகரை, கிருஷ்ணாபுரம், வேடபட்டி, நால்ரோடு முதல் கேடிஎல். மில் வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com