உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு 110/22 கேவி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக சனிக்கிழமை (மே 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. ஆகையால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின்சாரம் இருக்காது.
பூலாங்கிணறு: வாளவாடி, தென்பூதிநத்தம், பெரியகுளம், ஜல்லிபட்டி, பள்ளபாளையம், தளி, லிங்கமாவூா்,
சின்னக்குமாரபாளையம்.
பூளவாடி : பெரியபட்டி, ரங்கசமுத்திரம்.
இந்திரா நகா்: தாந்தோணி, துங்காவி, பாறையூா், ஆா்.ஜி.புதூா், குமாரமங்கலம், பெங்களூா், மலையாண்டிபட்டிணம்.
கிளுவங்காட்டூா்: மானுப்பட்டி, பெருமாள்புதூா், சாமராயபட்டி, கொமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளா் சி.சதீஷ்குமாா் அறிவித்துள்ளாா்