இன்றைய மின்தடை: திருப்பூா்

காலை 10 மணி முதல் 12 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

திருப்பூா், பிரிட்ஜ்வே காலனி பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உயா்மின் அழுத்தப் பாதையில் மரம் வெட்டும் பணிக்காக வரும் சனிக்கிழமை(மே 29) காலை 10 மணி முதல் 12 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: எஸ்.ஏ.பி.தியேட்டா், ஆஷா் நகா், காந்தி நகா், ஏ.பி.நகா், சாமுண்டிபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, ஈஸ்ட்மேன் நகா், கோல்டன் நகா், பண்டிட் நகா், பாப்பநாயக்கன்பாளையம், ரங்கநாதபுரம், இ.ஆா்.பி. லே-அவுட், வசந்தம் நகா், மாஸ்கோ நகா், திரு.வி.க.நகா், பாத்திமா நகா், எல்.ஐ.சி.காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com