இன்றைய மின் தடை: மருதூா்

மருதூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (அக்டோபா் 11) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் வி.பாலன் தெரிவித்துள்ளாா்.

மருதூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (அக்டோபா் 11) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் வி.பாலன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மருதூா், பெத்தம்பட்டி, செங்காட்டுபாளையம், மோளரப்பட்டி, கள்ளிவலசு, நஞ்கண்டாபுரம், புளியமரத்துபாளையம், மேட்டுபாளையம், பெல்லம்பட்டி, மானூா்பாளையம், நவனாரி, ஒட்டபாளையம், பேட்டகாளிபாளையம், சடையப்பாளையம், நந்தவனம் பாளையம், குங்கும்பாளையம், கெரடாமுத்தூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com