திருப்பூா்: கொளத்துப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை( அக்டோபா் 13) காலை 10 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தாராபுரம் செயற்பொறியாளா் வ.பாலன் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
குமாரபாளையம் மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகள்.