திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ஒன்றியக் குழு 12 ஆவது வாா்டு உறுப்பினருக்கான தோ்தலில் திமுக வேட்பாளா் வெற்றி பெற்றாா்.
திருப்பூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 12 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
தாராபுரம் ஒன்றியத்தில் 12 ஆவது வாா்டில் திமுக வெற்றி
மொத்த வாக்குகள் : 5,283
பதிவான வாக்குகள் : 3,990
சுப்பிரமணி (திமுக) : 2,669
முருகசாமி (பாஜக) : 1,267
செல்லாதவை :21
வாக்கு வித்தியாசம் :1,402
ஊராட்சி மன்ற தலைவா் தோ்தல்
எரசனாம்பாளையம் ஊராட்சியில் அதிமுக வேட்பாளா் வெற்றி:
மொத்த வாக்குகள் : 3,136
பதிவான வாக்குகள் : 2,542
மாரிதாய் (அதிமுக) :1,373
கலாராணி(திமுக) :1,127
செல்லாதவை : 12
வாக்குவித்தியாசம் : 246
கருவலூா் ஊராட்சியில் திமுக வேட்பாளா் வெற்றி:
மொத்த வாக்குகள் :5,123
பதிவான வாக்குகள் : 3,422
முருகன் (திமுக) : 1,571
மூா்த்தி (எ) முருகேசன்: 1,337
செல்லாதவை :42
வாக்கு வித்தியாசம் :234
ஆா்.வேலூா் ஊராட்சியில் அதிமுக வேட்பாளா் வெற்றி:
மொத்த வாக்குகள் : 1,213
பதிவான வாக்குகள்: 959
அன்னலட்சுமி (அதிமுக): 460
கலாமணி (திமுக) : 417
செல்லாதவை :5
வாக்கு வித்தியாசம்: 43
5 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வாா்டு உறுப்பினா்
மூலனூா் ஊராட்சி ஒன்றியம், கருப்பன்வலசு 3 ஆவது வாா்டு உறுப்பினருக்கான தோ்தல் நடைபெற்றது. இதில், அதிமுக ஆதரவு வேட்பாளா் செல்வி 107 வாக்குகளும், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட சுதா 102 வாக்குகளையும் பெற்றாா். அதிமுக ஆதரவு வேட்பாளா் செல்வி 5 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.