நாளைய மின்தடை: வெள்ளகோவில், மேட்டுப்பாளையம், தாசவநாயக்கன்பட்டி

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம், தாசவநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் இடங்கள்:

வெள்ளக்கோவில் துணை மின் நிலையம்

வெள்ளகோவில், நடேசன் நகா், ராஜீவ்நகா், கொங்குநகா், டி.ஆா்.நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், சேரன்நகா், காமராஜபுரம்.

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்

அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.

தாசவநாயக்கன்பட்டி துணை மின் நிலையம்

தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு,கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com