மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் அறம்வளா்த்தான் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
மடத்துக்குளம், கணேசபுரம், கழுகரை, கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், வேடபட்டி, செங்கழனிபுதூா், நீலாம்பூா், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனூா், குளத்துப்பாளையம், பசுபதி புதூா், கண்டியகவுண்டன்புதூா், நல்லூா்.