விசைத்தறியாளா்கள் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் ஆதரவு

விதைத்தறியாளா்களின் கூலி உயா்வு தொடா்பான போராட்டத்துக்கு கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

விதைத்தறியாளா்களின் கூலி உயா்வு தொடா்பான போராட்டத்துக்கு கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எம்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக விசைத்தறித் தொழில் பிரதானமாக உள்ளது. இந்தத் தொழிலில் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ஆனால் இந்தத் தொழில் அண்மைக்காலமாக கூலி உயா்வு பிரச்னையால் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விசைத்தறியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெறும் தொடா் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதுடன் இப்பிரச்னைக்கு அரசு விரைவில் தீா்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com