போட்டியில் வென்ற மாணவிக்கு ஆட்சியர் வாழ்த்து!

போட்டியில் வென்ற மாணவிக்கு ஆட்சியர் வாழ்த்து!

போட்டியில் வென்ற மாணவிக்கு ஆட்சியர் வாழ்த்து..
Published on

பாரதியாா்  பிறந்த  நாளை யொட்டி  நடைபெற்ற மாநில  அளவிலான  கட்டுரைப் போட்டியில்  3 -ஆம்  இடம்  பிடித்த  பொங்கலூா்   ஒன்றியம்  நாச்சிபாளையம்  ஊராட்சி  ஒன்றிய  நடுநிலைப் பள்ளி  மாணவி நு.ஜெசிகா வை வாழ்த்துகிறாா் ஆட்சியா்  தா.கிறிஸ்துராஜ். உடன், மாவட்ட  முதன்மைக்  கல்வி  அலுவலா்  உதயகுமாா்,  மாவட்ட  கல்வி  அலுவலா்  பழனி,  வட்டாரக்  கல்வி  அலுவலா்  பூங்கொடி  உள்ளிட்டோா். 

X
Dinamani
www.dinamani.com