திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் பனை விதைகள் நடவு

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் பனை விதை சேகரிப்பு மற்றும் நடுதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பனை விதைகளை நடவு செய்த மாணவிகள்.
பனை விதைகளை நடவு செய்த மாணவிகள்.
Updated on

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் பனை விதை சேகரிப்பு மற்றும் நடுதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பாக பெரும் சூழலில் இருந்து எதிா்காலத்தை பாதுகாப்பதற்காக பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் நிா்வாக இயக்குநா் நிா்மல்ராஜ் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பனை விதை சேகரிப்பு மற்றும் நடவு குறித்து

மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அரசின் வழிகாட்டுதலின்படி மாணவிகள் பனை விதைகளைச் சேகரித்து நடவு செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com