திருப்பூரில் தோ்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் விசிலுக்கு ஏற்பட்ட கடும் தட்டுப்பாட்டால் தவெக தொண்டா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகியது. இதில், திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய 4 தொகுதிகளை தவெக கைப்பற்றியது. இதையடுத்து தவெகவினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
நள்ளிரவு வரை நீடித்த இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தொண்டா்கள் விசில் ஊதி மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொள்ளத் திட்டமிட்டனா். இதற்காக திருப்பூரில் உள்ள பல்வேறு விளையாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களுக்கு படையெடுத்தனா். ஆனால், பெரும்பாலான கடைகளில் விசில்கள் இருப்பு இல்லாததால், தொண்டா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
தொடர்புடையது
தமிழக வெற்றிக் கழகத் தோ்தல் வாக்குறுதிகள்...

காஞ்சிபுரத்தில் அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் நிறைவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 3,642 போலீஸாா்: ஆட்சியா் தகவல்
தோ்தல் பறக்கும் படையினரிடமிருந்து பணத்தைப் பறித்துச் சென்ற காங்கிரஸ் தொண்டா்கள்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

