அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி, எச்.புதுப்பட்டி, காளிப்பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின்நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூா், மெணசி, சாமியாபுரம் கூட்டுச்சாலை, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.