• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

05:24:17 PM
வியாழக்கிழமை
21 பிப்ரவரி 2019

21 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி

வீட்டில் அடைக்கப்பட்ட இளம்வயது பெண்கள் மீட்பு

By தருமபுரி,  |   Published on : 10th November 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

தருமபுரி அருகே வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட இளம் வயது பெண்கள் இருவர் மீட்கப்பட்டனர்.
 ஒட்டப்பட்டி சித்தேஸ்வரா நகரைச் சேர்ந்த முருகன் மனைவி பத்மா. இவர்களுக்கு 18 வயது மற்றும் 16 வயதில் இரு மகள்கள் உள்ளனர். முருகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், அவரது மனைவி மனம் நலம் பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
 இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பத்மா, 18 வயது மகளுக்கு சேலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் தனது தாய்வீடான ஒட்டப்பட்டிக்கு வந்துவிட்டார்.
 இதையடுத்து, பத்மா தனது இரு மகள்களையும் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லையாம்.
 மேலும், அச்சப்பட்டு தனது இருமகள்களையும் வீட்டுக்குள் வைத்து பூட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது.
 இது குறித்து, சைல்டு லைன் எண் 1098-க்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, சைல்டு லைன் நிர்வாகிகள் ஆகியோர் சென்று சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு வீட்டிற்குள் இளம்வயது பெண்கள் இருவர் அடைக்கப்பட்டது தெரியவந்தது.
 இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், அவர்களின் தாய் பத்மா, சோகத்தூரில் உள்ள மெர்சி இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

மகாமக தீர்த்தவாரி விழா
பெங்களூரில் விமான கண்காட்சி
காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 

வீடியோக்கள்

தமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்
பொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்
ஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்
கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்