• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி

சாரணர் இயக்கம் உதவும் மனப்பான்மையை வளர்க்கிறது: முதன்மைக் கல்வி அலுவலர்

By DIN  |   Published on : 13th November 2016 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

சாரணர் இயக்கம் மாணவர்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்க்கிறது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி கூறினார்.
தருமபுரி மாவட்ட சாரணர் சங்கம் சார்பில், சாரணர் ஆசிரியர்களுக்கான கூட்டம் அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், சாரணர் சங்க மாவட்டச் செயலர் பா.வெங்கடேசேன் அறிக்கை வாசித்தார்.
பொருளாளர் நாகராஜ் வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர் சி.ராஜசேகரன் வாழ்த்திப் பேசினர். கடந்த 2012-13, 2013-14 மற்றும் 2014-15 ஆகிய கல்வியாண்டுகளுக்கான மாநில ஆளுநர் விருதுக்கு ஆண்டுக்கு 200 பேர் என மொத்தம் 600 சாரண, சாரணியர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றனர்.
இவர்களுக்கு அவ்விருதுக்கான சான்றிதழ்கள் மற்றும் உலக சாரணர் சங்கம் சார்பில் சர்வதேச சாரணர் சான்றிதழ்கள் 202 பேருக்கு கூட்டத்தில் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி பேசியது:
சாரணர் பயிற்சியானது உதவி மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்கிறது. மேலும், இப்பயிற்சியால் மாணவர்கள் மிகச் சிறந்த பக்குவம் அடைகின்றனர். பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனையும் சாரணர் பயிற்சி வழங்குகிறது. பேரிடர் காலங்களில் சாரணர், செஞ்சிலுவை, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகிய மாணவர்கள் மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்றனர்.
ஆசிரியர்கள் தங்களுடைய பணியை முழு ஈடுபாட்டுடன் செய்து, அறிவார்ந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் கல்வியோடு சாரணர் இயக்கம் போன்ற இணைச் செயல்களில் முழுமையாக மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், அதியமான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் முனுசாமி, சாரணர் பயிற்சி ஆணையர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I
நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்
புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்