• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி

இ-சேவை மையங்களில் உயிர்ச் சான்றிதழ் பெறலாம்: மாவட்ட வருவாய் அலுவலர்

By தருமபுரி,  |   Published on : 24th November 2016 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

அரசு பொது இ-சேவை மையங்களில் ஓய்வூதியதாரர்கள் உயிர்ச் சான்றிதழ் பெறலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர் தெரிவித்தார்.
 தருமபுரி மாவட்டத்தில், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இயங்கி வரும் நிரந்தர ஆதார் சேர்க்கை மற்றும் அரசு பொது இ-சேவை மையத்துக்கு ஆதார் எடுக்கும் பணிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர் தலைமையில் செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
 இதில், அரூர் வட்டம், நரிப்பள்ளி ஆர்.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு பொது இ-சேவை மையத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
 இதைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர் செய்தியாளர்களிடம் கூறியது:
 அரசு பொதுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஓய்வூதியம் தொடர்ந்து பெற உயிர்ச் சான்றிதழ் அளிக்க வேண்டும்.
 இந்த சான்றிதழுக்காக அவர்கள் இனி பல்வேறு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை. அரசு இ-சேவை மையத்தில் டிஜிட்டல் சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
 இதற்காக ஓய்வூதியதாரர்கள் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண், ஓய்வூதியதாரர்கள் தொகை பெறுவதற்கு வழங்கப்பட்ட ஆணை, நிரந்த கணக்கு எண் ஆகிவற்றை அளித்து இந்த இ-சேவை மையங்களில் பதிவு செய்தால் போதும், அந்த மையத்தில் அவர்களுக்கு சான்றிதழ் அளிப்பதோடு, சம்பந்தப்பட்ட துறைக்கும் நேரடியாக அச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். இதற்கு ரூ.10 மட்டும் கட்டணமாகப் பெறப்படும்.
 அதேபோல, ஆதார் அட்டையில் திருத்தங்கள் உரிய சான்றுகளுடன் மேற்கொள்ளலாம். வண்ண வாக்காளர் அடையாள அட்டை ரூ.25 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
 அப்போது, தனி வட்டாட்சியர் லதா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்