• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி

4.30 மணி நேரம் கூடுதலாக மின் தடை: இருளில் மூழ்கிய தருமபுரி நகரம்

By DIN  |   Published on : 27th November 2016 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

பாலவாடியிலிருந்து தருமபுரி துணை மின் நிலையத்துக்கு உயர் அழுத்த மின்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றதால், தருமபுரி நகரில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கூடுதலாக நான்கரை மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால், தருமபுரி நகரம் இருளில் மூழ்கியது.
தருமபுரி நகருக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக பாலவாடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக அங்கிருந்து தருமபுரி துணை மின் நிலையத்துக்கு கூடுதலாக உயர்அழுத்த மின் பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதற்காக தருமபுரி நகரம் உள்பட பல பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திட்டமிட்டபடி மாலைக்குள் வேலை முடிவடையவில்லை. அறிவிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் மின் தடையை நீட்டிப்பதைத் தவிர மின் ஊழியர்களுக்கு வேறு வழியில்லை. இதையடுத்து தொடர்ந்து பணிகள் நடைபெற்றன. இதனால், மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, இரவு 9.30 மணிக்குப் பிறகே மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனிடையே, தருமபுரி நகரம் மற்றும் பிடமனேரி, நூலஅள்ளி, கடகத்தூர், காமாட்சியம்மன் கோவில் தெரு, முக்கல்நாயக்கன்பட்டி, மூக்கனூர், குண்டல்பட்டி, மதிகோன்பாளையம், ராஜாபேட்டை, சோலைக்கொட்டாய், வெள்ளோலை, குப்பூர், ரெட்டிஅள்ளி உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
விமானத் தொழில் கண்காட்சி 2019
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I
நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்
புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை

வீடியோக்கள்

விமானத் தொழில் கண்காட்சி 2019
அயோக்யா படத்தின் டீஸர்
ஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்
லட்சுமியின் NTR
அடியாத்தி அடியாத்தி பாடல்  வீடியோ
கென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்