• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி

லஞ்சம் பெற்ற வழக்கு: நில அளவையருக்கு ஓராண்டு சிறை

By தருமபுரி,  |   Published on : 29th November 2016 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

லஞ்சம் பெற்ற வழக்கில், நில அளவையருக்கு, தருமபுரி நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள பவளந்தூரைச் சேர்ந்தவர் விவசாயி பெருமாள். இவர், தனக்குச் சொந்தமான நிலத்தை உள்பிரிவு செய்து தரக் கோரி, அப்பகுதி நில அளவையர் சக்தியை தொடர்பு கொண்டார்.
 அப்போது, அவர் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, விவசாயி பெருமாள், ரூ.300-ஐ லஞ்சமாக அளித்துள்ளார். மேலும், ரூ.1000 லஞ்சமாக வழங்க வேண்டும் என்றும், அதில் ரூ.500-ஐ உடனடியாக வழங்க வேண்டும் எனவும் நில அளவையர் சக்தி கட்டாயப்படுத்தியுள்ளார்.
 இதுகுறித்து, பெருமாள், தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார்.
 இதனைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் ஆலோசனை பேரில், கடந்த 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த நில அளவையர் சக்தியிடம் ரசாயனம் தடவிய ரூ.500 அளித்துள்ளார். அதனைப் பெறும்போது, அங்கிருந்த ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணராஜ், நில அளவையர் சக்தியை கைது செய்தார்.
 இந்த வழக்குத் தொடர்பான விசாரணை தருமபுரி மாவட்ட தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு நீதிபதி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிடம் லஞ்சம் பெற்ற நில அளவையர் சக்திக்கு இரு பிரிவுகளின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.4000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்