தருமபுரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் துணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநராக மு.திருமாவளவன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளராக பணியில் இருந்தார்.