பிப்ரவரி 25 மின்நிறுத்தம்: காரிமங்கலம்

தருமபுரி-காரிமங்கலம் துணை மின்நிலையங்களுக்குள்பட்ட  பகுதிகளில் திட்டப் பணிகள் நடைபெறுவதால்  திங்கள்கிழமை (பிப்.25) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக  தருமபுரி செயற்பொறியாளர் சிவானந்தம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கிருஷ்ணாபுரம், புழுதிக்கரை, பி.மோட்டுப்பட்டி, நாயக்கன்கொட்டாய், திப்பம்பட்டி, வன்னியகுளம், கன்னிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
நாளைய மின் தடை...
அரூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, அரூர் வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 26) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் (அரூர்) எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் :  அரூர் நகர், மோப்பிரிப்பட்டி, அக்ராஹரம், பெத்தூர், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, கீரைப்பட்டி, சித்தேரி, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com