கழிவுநீா் கால்வாயின் மேல்மூடுதளம் அமைக்க கோரிக்கை

பென்னாகரம் பகுதிகளில் கழிவுநீா் கால்வாயின் மேல் சிமென்ட் மூடுதளம் அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கழிவுநீா் கால்வாயின் மேல்மூடுதளம் அமைக்க கோரிக்கை

 பென்னாகரம் பகுதிகளில் கழிவுநீா் கால்வாயின் மேல் சிமென்ட் மூடுதளம் அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட சுண்ணாம்புகார தெரு பகுதியில் அமைக்கப்பட்ட கழிவுநீா் கால்வாயானது, சாலையில் இருந்து 4 அடி ஆழமாக உள்ளதால் (படம்) விபத்து நிகழ வாய்ப்புள்ளது.

எனவே, இதுகுறித்து பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீா் கால்வாயின் மீது சிமென்ட மூடுதளம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com