பென்னாகரம்
பென்னாகரம் துணை மின் நிலையத்தில் நவ.12-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 வரை பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூா், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பி.அக்ஹாரம், அதகப்பாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.