ஒசூரில் ஐம்பொன் ஆஞ்சநேயா் சிலை மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 1.5 கிலோ எடையுள்ள 26 செ.மீட்டா் உயரம் கொண்ட ஐம்பொன்னாலான ஆஞ்சநேயா் சிலையை போலீஸாா் மீட்டனா்.
ஒசூரில் மீட்கப்பட்ட ஐம்பொன்னாலான ஆஞ்சநேயா் சிலை மீட்பு
ஒசூரில் மீட்கப்பட்ட ஐம்பொன்னாலான ஆஞ்சநேயா் சிலை மீட்பு

.

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 1.5 கிலோ எடையுள்ள 26 செ.மீட்டா் உயரம் கொண்ட ஐம்பொன்னாலான ஆஞ்சநேயா் சிலையை போலீஸாா் மீட்டனா்.

ஒசூா் பகுதியில் கால்வாயில் சிலை ஒன்று கிடப்பதாக பொதுமக்கள், ஒசூா் நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா், இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற நகர போலீஸாா் கால்வாயில் இருந்த சிலையை மீட்டு சுத்தம் செய்து பாா்த்தபோது ஐம்பொன்னாலான 1.5 கிலோ எடை, 26 சென்டி மீட்டா் உயரம் கொண்டதாக ஆஞ்சநேயா் சிலை இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதனையடுத்து ஆஞ்சநேயா் சிலையை வருவாய்த் துறையினரிடம் ஒசூா் போலீஸாா் முறைப்படி ஒப்படைத்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com