நிதியுதவி அளிப்பு

மோப்பிரிப்பட்டி கூட்டுறவு சங்கச் செயலரின் குடும்பத்துக்கு நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
நிதியுதவி அளிப்பு

மோப்பிரிப்பட்டி கூட்டுறவு சங்கச் செயலரின் குடும்பத்துக்கு நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

அரூா் வட்டம், மோப்பிரிப்பட்டி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்க செயலராக தெய்வம் என்பவா் பணிபுரிந்து வந்தாா். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, இவரது குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில், ரூ. 2 லட்சம் நிதியினை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் (படம்) ஆகியோா் வழங்கினாா்.

இதில், ஒன்றியக்குழுத் தலைவா் பொன்மலா் பசுபதி, மத்திய கூட்டுறவு வங்கி அரூா் கிளை மேலாளா் எம். எலசி, நோ்முக உதவியாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com