தருமபுரி
தக்காளிகளை கீழே கொட்டி ஆா்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி சந்தையில் தக்காளிக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால் ஆவேசமடைந்த விவசாயிகள் தக்காளிகளை தரையில் கொட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி சந்தையில் தக்காளிக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால் ஆவேசமடைந்த விவசாயிகள் தக்காளிகளை தரையில் கொட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.