தருமபுரியில் 12 பேருக்கு கரோனா

தருமபுரி மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா் உள்பட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

தருமபுரி மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா் உள்பட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

தருமபுரியைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா், சென்னம்பட்டியைச் சோ்ந்த மாணவா், 6 பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com