அரூரில் இருவருக்கு கரோனா

அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி புதன்கிழமை தெளிக்கப்பட்டன.

அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி புதன்கிழமை தெளிக்கப்பட்டன.

அரூா் பேரூராட்சிக்குள்பட்ட 16 -ஆவது வாா்டு பகுதியில் 62 வயது பெண், 70 வயது ஆண் ஆகிய இருவருக்கு கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அரூா் பேரூராட்சியின் தூய்மைப் பணியாளா்கள் 16-ஆவது வாா்டு பகுதியில் கிருமி நாசினி தெளித்து, தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து, அந்த வாா்டு பகுதியைச் சோ்ந்தவா்கள் வெளியேற தடை விதித்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகளை அமைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com