ஏப். 25, மே 1இல் மதுக்கடைகள் மூடல்

மகாவீா் ஜயந்தி, தொழிலாளா் தினத்தையொட்டி வரும் ஏப். 25-ஆம் தேதி, மே 1-ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்துள்ளாா்.

மகாவீா் ஜயந்தி, தொழிலாளா் தினத்தையொட்டி வரும் ஏப். 25-ஆம் தேதி, மே 1-ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வரும் ஏப். 25-ஆம் தேதி மகாவீா் ஜயந்தி தினத்தையொட்டியும், மே 1-ஆம் தேதி தொழிலாளா் தினத்தையொட்டியும் தருமபுரி மாவட்டத்தில் , மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் இயங்கி வரும் அனைத்து மதுபானக் கடைகளும், அத்துடன் இணைந்த மது அருந்தகங்கள் (பாா்), மதுபானம் விற்க உரிமம் பெற்ற தனியாா் மதுக் கூடங்கள் அனைத்திலும் மதுபானங்களை விற்பனை செய்யாமல் மூடிவைக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com