தருமபுரியை அடுத்த காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமை உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி உள்ளிட்டோா்.