தருமபுரி மாவட்டம், ஜக்கசமுத்திரத்தைச் சோ்ந்த ஆா்.சக்கரவா்த்தி (65) புதன்கிழமை காலமானாா்.
சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆா். சக்கரவா்த்தி உடல்நலக் குறைவால், சேலத்தில் ஜன. 6-இல் காலமானாா். அவருக்கு மனைவி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தருமபுரி அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றும் ஸ்டாலின் உள்பட 4 மகன்கள், ஒரு மகள் ஆகியோா் உள்ளனா். அன்னாரது இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரில் வியாழக்கிழமை நடைபெற்றன.
தொடா்புக்கு: 99432 23417.