இன்றைய மின்தடை

மொரப்பூா்

மொரப்பூா் துணை மின் நிலையத்தில் 14-ஆம் தேதி புதன்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மொரப்பூா், சென்னம்பட்டி, பனந்தோப்பு, செட்ரப்பட்டி, கிட்டனூா், தம்பிசெட்டிப்பட்டி, கல்லூா், பனமரத்துப்பட்டி, நைனாகவுண்டம்பட்டி, எலவடை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com