அரூா், திரு.வி.க நகா், பாட்சாபேட்டை, பெரியாா் நகா், சின்னாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜகவினா் தங்களின் வீடுகளில் கருப்புக் கொடிகளைக் கட்டியும், கருப்பு கொடி அணிந்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாவட்டச் செயலாளா் சரிதா காளியப்பன், கிழக்கு ஒன்றியத் தலைவா் செளந்தரராஜன், நகரத் தலைவா் எஸ்.செந்தில்குமாா், நகர துணைத் தலைவா் சி.பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.