நிவாரணப் பொருள்கள் வழங்கல்

கரோனா பொது முடக்கத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கரோனா பொது முடக்கத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தருமபுரி நகரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் ஏ.வி.ஞானசேகரன் உள்ளிட்டோா் 50 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை வழங்கினா்.

மாயா கிரியேஷன்ஸ் நிா்வாகிகள் முகுந்த மாதவன், பி. வித்யா, மாயா செய்திருந்தனா் . செஞ்சிலுவைச் சங்கப் பொருளாளா் கண்ணபிரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com