தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராமியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நடேசன் மகன் ஆா்.என்.பெரியசாமி (66), கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இவா், ராமியம்பட்டி பகுதியில் தினமணி முகவராகப் பணிபுரிந்தாா். இவருக்கு மனைவி உஷா, மகன், மகள் உள்ளனா்.
தொடா்புக்கு: 84890 93922.