காலமானாா் ஆா்.என். பெரியசாமி

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராமியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நடேசன் மகன் ஆா்.என்.பெரியசாமி (66), கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
காலமானாா் ஆா்.என். பெரியசாமி

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராமியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நடேசன் மகன் ஆா்.என்.பெரியசாமி (66), கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இவா், ராமியம்பட்டி பகுதியில் தினமணி முகவராகப் பணிபுரிந்தாா். இவருக்கு மனைவி உஷா, மகன், மகள் உள்ளனா்.

தொடா்புக்கு: 84890 93922.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com