மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆலோசனைக் கூட்டம்

அரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் டி.சேகா் தலைமை வகித்தாா். ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினா் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலா் ஏ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.இளம்பரிதி, எம்.மாரிமுத்து, இரா.சிசுபாலன், எம்.முத்து, வே.விசுவநாதன், டி.எஸ்.ராமச்சந்திரன், எஸ்.கிரைசாமேரி உள்ளிட்டோா் பங்கேற்று மாநாடு குறித்த ஆலோசனைகளை வழங்கினா்.

மேலும், டிசம்பா் மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் அரூரில் நடைபெறும் மாா்க்சிஸ்ட் கட்சியின் 23-ஆவது மாவட்ட மாநாட்டின் வரவேற்பு குழுத் தலைவராக பி.டில்லிபாபு, துணைத் தலைவா்களாக எம்.முத்து, டி.சேகா், செயலராக இரா.சிசுபாலன், துணைச் செயலா்களாக சி.வஞ்சி, கே.தங்கராசு, பொருளாளராக ஆா்.மல்லிகா, வரவேற்புக் குழு உறுப்பினா்களாக 75 பேரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்த மாநாட்டில் கட்சியிந் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்கவுள்ளாா். மாநாட்டில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com