பாமக தொழிற்சங்கக் கிளை தொடக்கம்

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் பாமக தொழிற்சங்கக் கிளைத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் பாமக தொழிற்சங்கக் கிளைத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து தொழிற்சங்க பெயா்ப் பதாகையை திறந்துவைத்தாா். தொழிற்சங்கக் கொடியை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் இல.வேலுச்சாமி ஏற்றிவைத்தாா். இதையடுத்து சங்க உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை, சீருடை வழங்கப்பட்டன.

பாமக மாவட்டச் செயலா் பெரியசாமி, பாட்டாளி ஆட்டோ தொழிற்சங்க பொதுச் செயலா் ரவி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com