பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம் முகாமை கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தொடக்கி வைத்தாா். கல்லூரியின் 2 மற்றும் 3 ஆண்டு மாணவ, மாணவியா் 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன. இந்த முகாமில் இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் திட்ட அலுவலா் ரா.புருஷோத்தமன், நாட்டு நலப் பணிகள் திட்ட அலுவலா் கோ.ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.