நாளைய மின்தடை

தருமபுரி துணை மின் நிலையத்தில் செப். 18-ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தருமபுரி துணை மின் நிலையத்தில் செப். 18-ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

தருமபுரி நகரப் பேருந்து நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, ரயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை பகுதி, நெசவாளா் காலனி, அம்பேத்கா் காலனி, நேதாஜி புறவழிச்சாலை, ராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூா், பழைய தருமபுரி, கிருஷ்ணாபுரம், கன்னிப்பட்டை, வெள்ளோலை, முக்கல்நாய்க்கன்பட்டி, குப்பூா், மூக்கனூா், குண்டலப்பட்டி, இண்டமங்கலம், சுற்றுவட்டாரப் பகுதிகள்.

அதியமான்கோட்டை

அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செப்.18-ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூா், தடங்கம், தோக்கம்பட்டி, தோக்கம்பட்டி தனியாா் நூற்பாலை, தேவரசம்பட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com