நாளைய மின்தடை

மொரப்பூா் வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்.

மொரப்பூா்: மொரப்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி மொரப்பூா் வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் (கடத்தூா்) ரா.ரவி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மொரப்பூா், நைனாகவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிப்பட்டி, கிட்டானூா், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூா், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com