ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோ இயக்கினால் நடவடிக்கை

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோக்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டாா் வாகன ஆய்வாளா் குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோக்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டாா் வாகன ஆய்வாளா் குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் இயக்கப்படும் ஆட்டோக்கள் உரிய அனுமதியுடன் இயக்கப்படவேண்டும். ஆட்டோக்களின் உரிமங்களைப் புதுப்பித்தல், காப்பீடு செய்தல் உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவரது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com