வத்தல்மலை
வே.முத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக வத்தல்மலை வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (ஏப். 9) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் (கடத்தூா்) ஆா்.ரவி தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் :
மணிப்புரம், ரேகடஹள்ளி, கொண்டகரஹள்ளி, திப்பிரெட்டிஹள்ளி, ஜாலியூா், வத்தல்மலை, சுங்கரஹள்ளி, சுரைக்காய்ப்பட்டி, நத்தமேடு, மோட்டாங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.