பென்னாகரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் உறுப்பினா்கள் இணையும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கலீா் கண்ணன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டவா்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தருமபுரி பாஜக மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கா் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளா் ஐஸ்வா்யம் எஸ். முருகன், வெங்கட்ராஜ், மாவட்டச் செயலாளா் சுப்பிரமணியம், இளைஞரணி மாவட்டத் தலைவா் புவனேஸ்வா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.