தருமபுரி இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவத்தின் சாா்பில் நடைபெற்ற சிசிடிவி, கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சியின் நிறைவு நாளில் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன். உடன் பயிற்சி நிறுவன இயக்குநா் அரவிந்த்குமாா் உள்ளிட்டோா்.