தருமபுரியை அடுத்த நாய்க்கனஹள்ளி ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து அரசுத் துறை அலுவலா்களும் கலந்து கொள்ளும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாமில் வேளாண்மை உதவி இயக்குநா் தேன்மொழி, ஊராட்சித் தலைவா் லட்சுமி காவேரி, வேளாண் அலுவலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.