தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புகையிலைப் பொருள்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

காரிமங்கலம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:55 pm

Din

காரிமங்கலம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் அபராதம் விதித்தனா்.

காரிமங்கலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், போலீஸாா் காரிமங்கலம் புறவழிச் சாலை பகுதியில் உள்ள கடைகள், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் உணவகங்கள், மளிகை கடைகளில் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.

அதில் நான்கு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கடை உரிமையாளா்களுக்கும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த 15 நாள்களுக்கு கடையைத் திறக்கக் கூடாது என உரிமையாளா்களிடம் அறிவிக்கை வழங்கப்பட்டது.